குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: ஒரே கண்ணோட்டம்!
ஒரே கண்ணோட்டம்!
ஜெய்ப்பூர் மகாராஜா அழைப்பை ஏற்று சுவாமி விவேகானந்தர் ஜெய்ப்பூர் சென்றிருந்தார். அவரை கௌரவிக்க ராஜா ஓர் நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டவர் ஓர் பெண்மணி. அவர் ஆடிக்கொண்டே நடனமும் ஆடுவதில் தேர்ந்தவர். அப்பெண்மணியும் சுவாமியை தரிசிக்க ஆவலுடன் இருந்தாள்.
தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஓர் பெண் நடனமாடப் போகிறாள் என்பதை கேள்விப்பட்ட விவேகானந்தர், துறவியாக இருக்கும் தான் ஓர் பெண்ணின் நடன அசைவுகளை கண்டு களிக்க செல்லக்கூடாது என தீர்மானித்து நிகழ்ச்சி நடைபெறும் அரண்மணை அருகில் தங்கி பின் செல்லாம் என நினைத்தார்.
நிகழ்ச்சி ஆரம்பித்ததும் சுவாமி வரவில்லை என்பதை அறிந்த நடனப் பெண் சேகமுற்று அந்த சேகத்தை தன் குரலில் பாடல் மூலம் வெளிப்படுத்தினாள். அந்த பாடலின் வரிகளின் ஓசையைக் கேட்ட விவேகானந்தர் உள்ளம் கசிந்தார். தன் இருந்த இடத்தைவிட்டு நடன நிகழ்வு நடைபெறூம் அரண்மணைக்கு சென்றார்.
அவரைக் கண்ட பெண் உவகையுற்றாள். சந்தோஷத்துடன் அவள் பாடியது, ஆடியது விவேகானந்தரின் கண்களுக்கு அவள் பராசக்தியாக தோன்றினாள். எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற விதியை தான் மீறியது, அவரை மிக்க வருத்தமடையச் செய்தது.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.